<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TamilGenius</title>
	<atom:link href="http://edu.tamilclone.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://edu.tamilclone.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 19 May 2013 09:53:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=412</generator>
		<item>
		<title>Twitterல் பிந்தொடராதவர்களை ஒரே தடவையில் நீக்குவது எப்படி?</title>
		<link>http://edu.tamilclone.com/remove-unfollowers/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=remove-unfollowers</link>
		<comments>http://edu.tamilclone.com/remove-unfollowers/#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:52:22 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[எப்படி?]]></category>
		<category><![CDATA[தொழில்-நுட்பம்]]></category>
		<category><![CDATA[how to]]></category>
		<category><![CDATA[how-twitter]]></category>
		<category><![CDATA[how-web]]></category>
		<category><![CDATA[twitter]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3151</guid>
		<description><![CDATA[டுவிட்டரில் நாம் பலரை பிந்தொடர்வோம்&#8230; எம்மை பலர் பிந்தொடர்வார்கள். சிலர் எம்மை பிந்தொடரவேண்டும் என்பதற்காகவே நாம் பிந்தொடர்வோம். ஆனால், அவர்கள் எம்மை பிந்தொடரமாட்டார்கள். அப்படி பிந்தொடராதவர்களை தனித்தனியாக இனங்கண்டு எமது பிந்தொடர்பை நீக்கவேண்டும் என்றால் டுவிட்டரில் கடினம். ( சிலவகை Plugins இருக்கிறது. அதனால் பாதிப்புத்தான் அதிகம்!) இன்று எம்மை பிந்தொடராதவர்களை எப்படி இலகுவாக நீக்குவது என்பதையும். எம்மை பிந்தொடர்பவர்கள் அனைவரையும் எப்படி நாம் பிந்தொடர்வது என்பதையும் பார்க்கலாம். படி 01 : முதலில் உங்கள் Twitter [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>டுவிட்டரில் நாம் பலரை பிந்தொடர்வோம்&#8230; எம்மை பலர் பிந்தொடர்வார்கள். சிலர் எம்மை பிந்தொடரவேண்டும் என்பதற்காகவே நாம் பிந்தொடர்வோம். ஆனால், அவர்கள் எம்மை பிந்தொடரமாட்டார்கள். அப்படி பிந்தொடராதவர்களை தனித்தனியாக இனங்கண்டு எமது பிந்தொடர்பை நீக்கவேண்டும் என்றால் டுவிட்டரில் கடினம். ( சிலவகை Plugins இருக்கிறது. அதனால் பாதிப்புத்தான் அதிகம்!)</p>
<p>இன்று எம்மை பிந்தொடராதவர்களை எப்படி இலகுவாக நீக்குவது என்பதையும். எம்மை பிந்தொடர்பவர்கள் அனைவரையும் எப்படி நாம் பிந்தொடர்வது என்பதையும் பார்க்கலாம்.</p>
<p>படி 01 :<br />
முதலில் உங்கள் Twitter கணக்கினுள் உள் நுழைந்துகொள்ளுங்கள்.<br />
அடுத்து புதிய Tab/Window இல் Tweepi என்ற தளத்திற்கு செல்லுங்கள்.<br />
தளத்தில் மேல் மூளையில் உள்ள Login பகுதியை அழுத்தவும். இப்போது புதிதாக Login பக்கம் தோன்றும்.</p>
<div id="attachment_3152" class="wp-caption aligncenter" style="width: 310px"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil01.jpg"><img class="size-medium wp-image-3152 " alt="Tweepi" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil01-300x238.jpg" width="300" height="238" /></a>
<p class="wp-caption-text">Tweepi</p>
</div>
<p>அதில், Login via Twitter ஐ அழுத்தவும். (படங்களை பார்க்க.)</p>
<div id="attachment_3153" class="wp-caption aligncenter" style="width: 310px"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil02.jpg"><img class="size-medium wp-image-3153 " alt="Login via Twitter" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil02-300x196.jpg" width="300" height="196" /></a>
<p class="wp-caption-text">Login via Twitter</p>
</div>
<p>படி 02 :<br />
இப்போது உங்கள் டுவிட்டர் கணக்கினுள் சென்று அனுமதிபெறக்கேட்கும். அனுமதிக்கவும்.</p>
<div id="attachment_3154" class="wp-caption aligncenter" style="width: 303px"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil03.jpg"><img class="size-medium wp-image-3154 " alt="டுவிட்டர் அனுமதி" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil03-293x300.jpg" width="293" height="300" /></a>
<p class="wp-caption-text">டுவிட்டர் அனுமதி</p>
</div>
<p>30 செக்கன் இடைவெளிக்குள் படத்தில் உள்ளது போன்று புதிய பக்கம் தோன்றும்.</p>
<div id="attachment_3155" class="wp-caption aligncenter" style="width: 310px"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil04.jpg"><img class="size-medium wp-image-3155 " alt="டுவீப்பி சேவைப்பகுதி" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil04-300x182.jpg" width="300" height="182" /></a>
<p class="wp-caption-text">டுவீப்பி சேவைப்பகுதி</p>
</div>
<p>அதில் எம்மை பிந்தொடராதவர்களை நீக்க Flush ஐ அழுத்தவும்.<br />
எம்மை பிந்தொடர்பவர்களை நாமும் பிந்தொடர Reciprocate ஐ அழுத்தவும்.</p>
<p>படி 03:<br />
படி 3 இல் பிந்தொடராதவர்களை நீக்கும் முறை காட்டப்பட்டுள்ளது. இதே போன்ற செய்முறையே மீழ் பிந்தொடர்பிற்கும் பயன்படும்.</p>
<p>உங்களை பிந்தொடராதவர்களின் பட்டியல் படத்தில் உள்ளதுபோன்று காட்டப்படும். நீங்கள் அவர்களை ஒவ்வொருவராக நீக்க முடியும். இலகுவாக பலரை நீக்குவதற்கு&#8230;</p>
<p><em id="__mceDel">பட்டியல் உள்ள முதலாவது நபரை தெரிவு செய்து விட்டு Shift ஐ அழுத்தியபடி பட்டியலில் உள்ள இறுதி நபரை தெரிவு செய்தால், இடையில் இருக்கும் அனைவரும் தானாகவே தெரிவாவார்கள். (படத்தை பார்க்க.)</em></p>
<div id="attachment_3156" class="wp-caption aligncenter" style="width: 198px"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil05.jpg"><img class="size-medium wp-image-3156 " alt="நீக்கப்பட வேண்டியவர்களை தெரிதல்" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil05-188x300.jpg" width="188" height="300" /></a>
<p class="wp-caption-text">நீக்கப்பட வேண்டியவர்களை தெரிதல்</p>
</div>
<p><em id="__mceDel"><br />
தெரிவு செய்தபின்னர் Unfollow ஐ சொடுகவேண்டும். அவ்வளவு தான் உங்களை பிந்தொடராதவர்கள் நீக்கப்பட்டுவிடுவார்கள்!</em></p>
<div id="attachment_3157" class="wp-caption aligncenter" style="width: 310px"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil06.jpg"><img class="size-medium wp-image-3157 " alt="நீக்கும் கட்டளை!" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil06-300x111.jpg" width="300" height="111" /></a>
<p class="wp-caption-text">நீக்கும் கட்டளை!</p>
</div>
<p><em id="__mceDel"><br />
(அதி நீளமான பட்டியல் என்றால். கீழே பட்டியலில் பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கமாக நீக்கவேண்டும்.)</em></p>
<div id="attachment_3158" class="wp-caption aligncenter" style="width: 310px"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil07.jpg"><img class="size-medium wp-image-3158 " alt="நீண்ட பட்டியலுக்கான பக்க விபரங்கள்." src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tweepi-use-tamil07-300x61.jpg" width="300" height="61" /></a>
<p class="wp-caption-text">நீண்ட பட்டியலுக்கான பக்க விபரங்கள்.</p>
</div>
<p>உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி <img src='http://edu.tamilclone.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  (96)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/remove-unfollowers/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நவீன கலைகளின் களஞ்சியம் பொம்பிடோ &#8211; Pompidou INTRO</title>
		<link>http://edu.tamilclone.com/centre-pompidou-short-notes-tamil/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=centre-pompidou-short-notes-tamil</link>
		<comments>http://edu.tamilclone.com/centre-pompidou-short-notes-tamil/#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 20:22:54 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[சுற்றுலா தளங்கள்]]></category>
		<category><![CDATA[மேலும்]]></category>
		<category><![CDATA[வரலாறுகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Moder Art]]></category>
		<category><![CDATA[place-europe]]></category>
		<category><![CDATA[place-france]]></category>
		<category><![CDATA[place-paris]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=2991</guid>
		<description><![CDATA[Pompidou ( பொம்பிதோ/டோ) நவீனத்துவ கலைக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் களஞ்சியங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஃப்ரான்ஸிலுள்ள பொம்பிடோ நிலையம். இது ஐரோப்பாவில் நவீன கலைக்கான மிகப்பெரிய நிலையமாகவும் இசைத்தேடல்களின் இடமாகவும் நவீன் சித்திரக்கலையின் புகழிடமாகவும் உள்ளது. 1969 ஆம் ஆண்டு பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி (அரச அதிபர்) ஜோர்ஜ் பொம்பிதோ (Georges Pompidou) , Beaubourg பகுதியில் இந்த கலாச்சார அறிவியல் களஞ்சியத்தை அமைக்க தீர்மானித்தார். இதன் கட்டுமான வேலைகள் 1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/04/centre-pompidou-tamil.jpg"><img class=" wp-image-2992 aligncenter" alt="centre-pompidou-tamil" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/04/centre-pompidou-tamil.jpg" width="443" height="244" /></a><strong>Pompidou ( பொம்பிதோ/டோ)</strong></p>
<p>நவீனத்துவ கலைக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் களஞ்சியங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஃப்ரான்ஸிலுள்ள பொம்பிடோ நிலையம். இது ஐரோப்பாவில் நவீன கலைக்கான மிகப்பெரிய நிலையமாகவும் இசைத்தேடல்களின் இடமாகவும் நவீன் சித்திரக்கலையின் புகழிடமாகவும் உள்ளது.</p>
<p>1969 ஆம் ஆண்டு பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி (அரச அதிபர்) ஜோர்ஜ் பொம்பிதோ (Georges Pompidou) , Beaubourg பகுதியில் இந்த கலாச்சார அறிவியல் களஞ்சியத்தை அமைக்க தீர்மானித்தார். இதன் கட்டுமான வேலைகள் 1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி Valéry Giscard இனால் 31 ஆம் திகதி தை மாதம் 1977 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.</p>
<p>இக் கட்டிடத்தின் பெரும்பகுதி இரும்பினாலும் கண்ணாடிகளாலும் அமைக்கப்பட்டுள்ள அதே வேளை கட்டிடத்தின் வெளிப்பகுதி பல வர்ணங்களால் ஆன பாரிய குழாய்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.<br />
பார்வையாளர்கள் கட்டிடத்தில் ஏறிச்செல்வதற்கென கண்ணாடிகளல் அமைக்கப்பட்ட பாதையூடாக தானியங்கு படிகள் மூலைவிட்டமாக மேல் நோக்கி செல்கின்றன. இதன் அழகை குறிப்பிடுவதற்கு இக் கட்டிடம் &#8221; நகரின் இயந்திரம்&#8221; என அழைக்கப்படுகிறது.</p>
<p>இதன் நிலக்கீழ்த்தளம் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளின் தளமாகவும், நிலத்தளம் பொதுத்தகவல் நிலையமாகவும் முதலாவது மாடி பொது நூலகமாகவும் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகள் நவீன கலைக்கான தேசிய நூதன்சாலையாக உள்ளன. இவை 20 ஆம் நூற்றாண்டின் பல்வேறுபட்ட தகவல் பதிவுகளின் களஞ்சியமாக திகழ்கின்றன. பிரபல பிரெஞ்சு ஓவியர்களான பிக்காசோ, மிரோ, டொலி உட்பட பலரது கைப்பட வரைந்த அரிய ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன.</p>
<p>பழம் பெரும் பரிஸ் நகரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தொல்பொருட்களை பார்ப்பதற்காக பல நூதன சாலைகள் இருக்கின்ற போதிலும் பொம்பிடோ நிலையம் நவீன கலைத்துவத்திற்காக கவணிக்கப்படவேண்டிய முக்கிய தளமாக உள்ளது.</p>
<p>மேலும் ஒரு கலையாக, இந்த நிலையத்தை சுற்றி பல்வேறு தெருவோர கலைஞர்கள் தமது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது!</p>
<p>முழுமையாக பார்வையிட அதிகபட்சம் 13€ செலவாகும்.<br />
18 வயதிற்கு உட்பட்டோருக்கு இலவசம் மற்றும் 26 வயதுக்கு உட்பட்டோருக்கு குறைந்த கட்டணம் என பல சலுகைகள் உண்டு.</p>
<p>உத்தியோக பூர்வ தளம் : <a href="http://www.centrepompidou.fr/">http://www.centrepompidou.fr/</a></p>
<p><a href="https://www.google.fr/search?q=centre+pompidou&amp;aq=0&amp;um=1&amp;ie=UTF-8&amp;hl=fr&amp;tbm=isch&amp;source=og&amp;sa=N&amp;tab=wi&amp;ei=PZByUeD3FIeXhQeMyIHgAw&amp;biw=1440&amp;bih=762&amp;sei=P5ByUebDIYjAhAfo4oCQDg" target="_blank">புகைப்படங்கள் :</a> (76)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/centre-pompidou-short-notes-tamil/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அழகிய Photoshop எழுத்துக்கள் இலவசமாக! -02 &#124; Download</title>
		<link>http://edu.tamilclone.com/free-photoshop-texte-effects/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=free-photoshop-texte-effects</link>
		<comments>http://edu.tamilclone.com/free-photoshop-texte-effects/#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 20:03:25 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[தரவிறக்கம்]]></category>
		<category><![CDATA[தொழில்-நுட்பம்]]></category>
		<category><![CDATA[Design]]></category>
		<category><![CDATA[photoshop]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3126</guid>
		<description><![CDATA[அழகிய எழுத்து வடிவங்களை உருவாக்குவதில் இலஸ்ரேட்டருக்கு (illustrator) அடுத்து முதலிடத்தில் இருப்பது ஃபோட்டோஷொப் (Photoshop) தான்&#8230; ஃபோட்டோஷொப்பில் செய்யப்படும் எழுத்துக்களை நாம் விரும்பியவாறு வேறு எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள முடிகின்றமை சிறப்பம்சம். அந்தவகையில் ஏற்கனவே செய்யப்பட்ட 5 ஃபோட்டோஷொப் எழுத்துவடிவங்கள் ( Photoshop text effects ) இங்கு தரவிறக்க தரப்பட்டுள்ளன. தரவிறக்கி உங்கள் விருப்பப்படி உங்களுக்குத்தேவையான எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள் தேவை : ஃபோட்டோஷொப் அளவு : 58 Mb தரவிறக்க : Download Link01  Download Link02 (200)]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/Photoshop-design-tamil-.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3130" alt="Photoshop design tamil" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/Photoshop-design-tamil--150x150.jpg" width="150" height="150" /></a>அழகிய எழுத்து வடிவங்களை உருவாக்குவதில் இலஸ்ரேட்டருக்கு (illustrator) அடுத்து முதலிடத்தில் இருப்பது ஃபோட்டோஷொப் (Photoshop) தான்&#8230; ஃபோட்டோஷொப்பில் செய்யப்படும் எழுத்துக்களை நாம் விரும்பியவாறு வேறு எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள முடிகின்றமை சிறப்பம்சம்.</p>
<p>அந்தவகையில் ஏற்கனவே செய்யப்பட்ட 5 ஃபோட்டோஷொப் எழுத்துவடிவங்கள் ( Photoshop text effects ) இங்கு தரவிறக்க தரப்பட்டுள்ளன.<br />
தரவிறக்கி உங்கள் விருப்பப்படி உங்களுக்குத்தேவையான எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள் <img src='http://edu.tamilclone.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p><strong>தேவை : </strong>ஃபோட்டோஷொப்</p>
<p><strong>அளவு : 58 Mb</strong></p>
<p><strong>தரவிறக்க :</strong> <a href="http://extabit.com/file/28dw4ywbqu7ts/5.Psd.Text.Effect.rar" target="_blank">Download Link01</a>  <a href="http://u19093081.letitbit.net/download/74943.7691458f4c1acefe271b2d930f00/5.Psd.Text.Effect.rar.html" target="_blank">Download Link02</a> (200)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/free-photoshop-texte-effects/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>தவறிப்போன பேரூந்து இலக்கம் என்ன? வயதென்ன? &#8211; கணிதப்புதிர்!</title>
		<link>http://edu.tamilclone.com/bus-number-and-age-tamil-puzzle/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=bus-number-and-age-tamil-puzzle</link>
		<comments>http://edu.tamilclone.com/bus-number-and-age-tamil-puzzle/#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 20:00:16 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[புதிர்கள்]]></category>
		<category><![CDATA[logic Puzzle]]></category>
		<category><![CDATA[maths puzzle]]></category>
		<category><![CDATA[normal puzzles]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3039</guid>
		<description><![CDATA[அஞ்சலி மழை நாளில் பரிஸ் புற நகர் பகுதியில் ஒரு வேலைக்காக சென்றுகொண்டிருக்கும் போது தனது அலுவலக கோப்புக்களை (Office files) தொலைத்துவிட்டாள், கோப்புக்களை மீழப்பெறுவதற்காக பேரூந்து நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றாள். அங்கு அலுவலகர் பயணித்த பேரூந்தின் இலக்கங்களை கேட்டார். ஆனால், அஞ்சலிக்கு தெளிவாக நினைவிருக்கவில்லை. எனினும், பேரூந்தின் இலங்கள் தலைகீழாக பார்த்தாலும் வேறு வாசிக்கக்கூடிய இலக்கங்களாக இருக்கும் என்பதும் ; வாசிக்கக்கூடிய‌ அந்த இலக்கத்தின் வர்க்கமூலம் அவளது அண்ணனின் வயதிற்கு ஒத்தது என்பதும் அவளுக்கு நினைவிருந்தது. பேரூந்து [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/04/tamil-puzzles.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3040" alt="tamil-puzzles" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/04/tamil-puzzles-150x150.jpg" width="150" height="150" /></a>அஞ்சலி மழை நாளில் பரிஸ் புற நகர் பகுதியில் ஒரு வேலைக்காக சென்றுகொண்டிருக்கும் போது தனது அலுவலக கோப்புக்களை (Office files) தொலைத்துவிட்டாள், கோப்புக்களை மீழப்பெறுவதற்காக பேரூந்து நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றாள். அங்கு அலுவலகர் பயணித்த பேரூந்தின் இலக்கங்களை கேட்டார். ஆனால், அஞ்சலிக்கு தெளிவாக நினைவிருக்கவில்லை.</p>
<p>எனினும், பேரூந்தின் இலங்கள் தலைகீழாக பார்த்தாலும் வேறு வாசிக்கக்கூடிய இலக்கங்களாக இருக்கும் என்பதும் ; வாசிக்கக்கூடிய‌ அந்த இலக்கத்தின் வர்க்கமூலம் அவளது அண்ணனின் வயதிற்கு ஒத்தது என்பதும் அவளுக்கு நினைவிருந்தது.</p>
<p>பேரூந்து அலுவலகர் தாங்கள் 1-500 வரை இலக்கமிடப்பட்ட பேரூந்துகளையே பாவணைக்கு விட்டிருப்பதாக கூறினார்.</p>
<p><strong>கேள்வி :</strong><br />
<strong>பேரூந்தின் இலக்கம் என்ன?</strong><br />
<strong>அஞ்சலியின் அண்ணனின் வயது என்ன?</strong></p>
<h5 class="toggle"><span></span>தீர்வு</h5>
<div class="toggle_content">
<p>கீழுள்ள பகுதிகளை விடுவித்து அறிந்துகொள்ளவும். ஏனையவர்கள் எமது <a href="https://www.facebook.com/TamilGenius.Community" target="_blank">ஃபேஸ்புக் பக்கத்தில் </a>இரண்டு நாட்களில் பதிலை அறியமுடியும்.</p>
<div class="like-locker">
<p>		இப்பகுதியை பார்வையிட Like செய்யுங்கள்!</p>
<p>		<fb:like id="fbLikeButton" href="https://www.facebook.com/TamilGenius.Community" show_faces="false" width="450"></fb:like></p></div>
<p>				<script type="text/javascript">
					twitterlocker_use = true;
				</script></p>
<div class="twitterlocker-box">
					Share this page on Twitter and view full content!</p>
<div><a data-related="webtemplates" href="http://twitter.com/share" class="twitter-share-button" data-text="" data-url="http://edu.tamilclone.com/bus-number-and-age-tamil-puzzle/#686246126" data-count="horizontal">Tweet</a></div>
</p></div>
</div>
<p>&nbsp; (178)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/bus-number-and-age-tamil-puzzle/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! &#8211; ஒரு ஆய்வு</title>
		<link>http://edu.tamilclone.com/secret-behind-long-life-tami/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=secret-behind-long-life-tami</link>
		<comments>http://edu.tamilclone.com/secret-behind-long-life-tami/#comments</comments>
		<pubDate>Sat, 11 May 2013 06:06:35 +0000</pubDate>
		<dc:creator>kalakumaran</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[மனிதன்]]></category>
		<category><![CDATA[ESP மர்ம மூளை]]></category>
		<category><![CDATA[brain activity]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3140</guid>
		<description><![CDATA[நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம். இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு. பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும் “ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான [...]]]></description>
				<content:encoded><![CDATA[<blockquote><p>நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.</p></blockquote>
<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/brain23.jpg"><img class="alignleft size-medium wp-image-3141" alt="brain23" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/brain23-300x206.jpg" width="300" height="206" /></a></p>
<p>இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு.</p>
<p>பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும் <strong>“ஹைபோதாலமஸ்”</strong> மூளையின் நடு நாயகனான மூளையின் முக்கிய உறுப்பு. இது தான் நமது செயல் பாடுகளை தீர்மானிக்கிறது&#8230; நடத்துகிறது. சுருக்கமாக மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ்.</p>
<p>நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கம்-விளிப்பு கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு (எதிர்ப்பு சக்தி), மறு உருவாக்கம்&#8230;இப்படி முக்கிய வேலை இதனுடையது என்று சொல்லலாம்.</p>
<p>நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர் “டாங் சே கெய் “ [ Dongsheng Cai] தலைமையில் நடத்தப்பட்டது.</p>
<p><strong>ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில் NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.</strong></p>
<p>நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது.</p>
<p>ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது.<br />
NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.</p>
<p>NF -kB ஹைபோதாலமஸில் GnRH (Gonadotropin Releasing Hormone) (எனும் ஹார்மோனை கட்டுபடுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலணாகிறது.</p>
<p>”வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு “ &#8211; கெய்</p>
<p>”குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது“ என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்).</p>
<p>இந்த ஆய்வு குறித்து “ நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p>
<p>தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.</p>
<p>இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய், வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் )</p>
<p>திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70 சதவீதம் நீட்டிக்கிறதாம்.</p>
<p>பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.</p>
<p>by Kalakumaran (331)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/secret-behind-long-life-tami/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்</title>
		<link>http://edu.tamilclone.com/yagna-and-artificial-rain-tamil/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=yagna-and-artificial-rain-tamil</link>
		<comments>http://edu.tamilclone.com/yagna-and-artificial-rain-tamil/#comments</comments>
		<pubDate>Fri, 10 May 2013 17:08:22 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[அமானுடம்]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[ancient tamil]]></category>
		<category><![CDATA[Enviroment]]></category>
		<category><![CDATA[Hindu]]></category>
		<category><![CDATA[Hindusim]]></category>
		<category><![CDATA[lemuira]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[water day]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3097</guid>
		<description><![CDATA[அறிந்ததும் மறந்ததும் பகுதியில் மீண்டும் 4 மாதங்களிற்கு பிறகு தூசுதட்டி எழுதப்படும் பதிவு இது&#8230; விமானங்கள் ரொக்கெட்டுக்கள் எப்போது உருவாகின யார் சொந்தக்காரர் என்பதை விளக்கங்களுடனும் கேள்விகளுடனும் போன பதிவுகளில் பார்த்திருந்தோம். இன்று&#8230; செயற்கை மழை! செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்&#8230; 18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>அறிந்ததும் மறந்ததும் பகுதியில் மீண்டும் 4 மாதங்களிற்கு பிறகு தூசுதட்டி எழுதப்படும் பதிவு இது&#8230;<br />
<a href="http://edu.tamilclone.com/flying-machines-and-ancient-tamil/" target="_blank">விமானங்கள் ரொக்கெட்டுக்கள் எப்போது உருவாகின யார் சொந்தக்காரர் என்பதை விளக்கங்களுடனும் கேள்விகளுடனும் போன பதிவுகளில் பார்த்திருந்தோம். </a>இன்று&#8230;</p>
<p><a href="http://edu.tamilclone.com/artificial-rain-tamil-informations/" target="_blank"><strong>செயற்கை மழை!</strong></a><br />
செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்&#8230;</p>
<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/images.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3108" alt="images" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/images-150x150.jpg" width="150" height="150" /></a>18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது. <a href="https://www.facebook.com/media/set/?set=a.446965792001018.101139.313688481995417&amp;type=3" class="btn  " target="_blank">Environment &amp; Pollution</a> 20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி வழமைபோலவே அமெரிக்கா ஒரு திட்டத்தை வகுத்தது! அது தான் செயற்கை மழைத்திட்டம். (இத்திட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றாக நிற்க‌ சீன தன் பங்கிற்கு தனியாக தனது தேடலை ஆரம்பித்தது.)</p>
<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/20091101_cloud_seeding_600.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3103" alt="cloud seeding tamil" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/20091101_cloud_seeding_600-150x150.jpg" width="150" height="150" /></a>1957 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம் என்ற ஒரு உருப்படியான தீர்வு கிடைத்தது. விளைவு 1960களில் சீனா தனது முதல் செயற்கை மழையை பெய்ப்பித்துக்காட்டியது. இன்னும் மேம்பட்ட விதத்தில் அமெரிக்காவும் கனடாவும் 1970 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மழையை பெய்ப்பிக்கும் ஆற்றலைப்பெற்றன.</p>
<p>செயற்கை மழையைப்பற்றி பேசும் போது நாம் ஒன்றைக்கவணித்தாக வேண்டும், செயற்கை மழை என்பது உண்மையில் முற்று முழுதாக செயற்கை மழை என்று சொல்லிவிட முடியாது!<br />
ஆம், இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை மேகங்களை வலுக்கட்டாயமாக தேவைப்படும் இன்னோர் இடத்தில் கூட்டி அவற்றிற்கு ஊக்கிகள் மூலம் மழை மேக கருக்கட்டல்களை உருவாக்கி பெய்விப்பதே இந்த செயற்கை மழை!<br />
(<a href="http://edu.tamilclone.com/artificial-rain-tamil-informations/" target="_blank">செயற்கை மழை தொடர்பான விரிவான தகவல்களை இங்கு பார்க்கலாம்</a>.)</p>
<p>சிம்பிலாக சொல்லவேண்டும் என்றால், மேகங்கள் மீது ஊக்குவிக்கும் இரசாயனங்களை தெளித்து மழையை பெய்விப்பது செயற்கை மழை என்று சொல்லிவிடலாம். ( இந்த பதிவிற்கு அது போதும்.)</p>
<p><strong>சரி, 1970 களில் செயற்கை மழை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு விட்டது. அதில் என்ன மர்மம் இருக்கிறது வரலாறு இருக்கிறது என்பதை இனிப்பார்க்கலாம்.</strong></p>
<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/Ritual-tamil.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3109" alt="Ritual tamil" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/Ritual-tamil-150x150.jpg" width="150" height="150" /></a>நாம் எல்லாம் புராண கதைகள் என்ற பெயரில் சிறுவதில் இருந்து பல கதைகளை படித்திருக்கின்றோம். (ஹிந்தியில் எடுக்கப்பட்ட சில நாடக தொடர்களை கூட பார்த்திருக்கின்றோம். )<br />
அதில் எல்லாம்&#8230; நாட்டில் மழை பெய்யவில்லை என்றது. உடனே அரசன் வழமை போல தனது மந்திரியின் தலையைப்பிடிக்க அவர் பூசாரிகளில் கையைப்பிடிக்க அதன் விளைவாக &#8220;யாகம்&#8221; என்ற பெயரில் பெரியதோர் கிடங்கில் பல வகை மரங்கள் திரவியங்களைப்போட்டு எரித்து புகைவரவைப்பார்கள். ( புகைவருவதற்கு மந்திரம் ஏன் என்பது தெரியவில்லை&#8230;. ஒரு வேளை நாம் பாட்டு பாடிட்டே வேலைகள் செய்வது போல் அவர்களும் ஏதோ முனுமுனுத்திருக்கலாம். அல்லது &#8220;பூசாரிகள்&#8221; மந்திரம் ஓதினால் தான் புகைவரும் என்ற ரீதியில் பில்டப் பண்ணி மந்திரம் சொல்லி இருக்கலாம். ( அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்தில் மந்திரி தானே இந்த திரவியங்கள் மரங்களை எரித்து புகை வரவைத்திருப்பார். பூசாரிகளின் தேவை இல்லாமல் போய் இருக்கும். பிழைப்பும் போய் இருக்கும்.) )</p>
<p>புகை என்றவுடனேயே பலருக்கு தெரிந்திருக்கும் நான் என்ன சொல்லவெருகிறேன் என்று!<br />
ஆம், நாம் தற்போது செயற்கை இரயானங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டுகின்றோம். ஒரு வேளை அவர்கள் அந்த புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டி இருக்கலாம்!<br />
மேகங்களை ஒன்று கூட்டக்கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!</p>
<p>இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று &#8220;யாகங்கள்&#8221; என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.<br />
ஆனால், நாம் &#8220;யாகம்&#8221; என்ற சொல்லையே கிட்டத்தட்ட காமெடி சொல்லாக்கி விட்டோம். நான் மேலே சொல்லி இருப்பவை கூட பலருக்கு காமெடி அல்லது இந்து மதத்தை பரப்புவனின் பதிவாக தெரியலாம். ( புராணங்கள் இந்துக்களுடையதல்ல&#8230; தமிழருடைய வரலாறுகளின் திருபு என பல சான்றுகளுடன் &#8220;<a href="http://edu.tamilclone.com/history/lemuria/" target="_blank">லெமூரியா பதிவுகளில்</a>&#8221; கூறிவருகிறேன்.)</p>
<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/Ritual.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3110" alt="Ritual" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/Ritual-150x150.jpg" width="150" height="150" /></a>புராண கதைகளில் யாகங்கள் மழைக்கும் செய்யப்படும். நாட்டில் பஞ்சம் என்றாலும் செய்யப்படும்.<br />
அந்த பஞ்சத்திற்கு செய்யப்படும் யாகம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டளவில் ஒரு ஆராய்ச்சி முடிவு விளக்கம் கொடுக்கப்பட்டது.</p>
<p>அதாவது, யாகம் செய்யப்பட்ட இடத்தை அன்மித்து விதைக்கப்பட்ட தானியங்கள் சுமார் 2000 மடங்கு அதிவேக ஆரோக்கிய வளர்ச்சியை காண்பித்துள்ளன! சூழலில் தானியங்களை பாதிக்க கூடிய கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன!<br />
- இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். ( தேடிப்பார்க்கவும்.)<br />
( இவ்வொரு யாகத்திலும், ஒவ்வொரு விதமான திரவியங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு!)</p>
<p>ஆனால் இப்போது யாகம் ஏன் செய்யப்படுகிறது என்பதை மறந்து, பூட்டிய கோவிலுக்குள் வாய்க்கு வந்ததை ஐயர் முனுமுனுத்துக்கொண்டு கையில் கிடைத்த வாசனை பொருட்களை எரிக்க அந்த வாசத்தை புனிதமாக கருதி பணத்தை கொடுத்து யாகம் செய்து கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் <img src='http://edu.tamilclone.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p><strong>இவ் ஆக்கத்தை முழுமையாக வாசித்த உங்களுக்கு நன்றி. சிறு குழுக்களே இப்படியான ஆக்கங்களை வாசிக்கிறீர்கள்.</strong><br />
<strong> ஆக்கத்தில் உண்மை இருக்கிறது என கருதினால் பகிரவும். குறைகளை சுட்டிக்காட்டவும்.</strong></p>
<p>நன்றி.</p>
<p>- Chandran Pirabu (249)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/yagna-and-artificial-rain-tamil/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்! Dead Sea) பற்றிய உண்மைகள்!</title>
		<link>http://edu.tamilclone.com/facts-about-dead-sea-tamil/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=facts-about-dead-sea-tamil</link>
		<comments>http://edu.tamilclone.com/facts-about-dead-sea-tamil/#comments</comments>
		<pubDate>Wed, 08 May 2013 20:00:12 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Dead Sea]]></category>
		<category><![CDATA[lake]]></category>
		<category><![CDATA[Sea]]></category>
		<category><![CDATA[world]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3068</guid>
		<description><![CDATA[சாக் கடல் அல்ல‌து டெட் சீ என்பது இஸ்ரேலிற்கும் ஜோர்தானிற்கும் இடையில் இருக்கும் ஒரு ஏரியாகும். ஆனால் &#8220;கடல்&#8221; என்ற அடை மொழியுடன் அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 400 மீற்றர் கீழே உள்ளது! சாதாரன கடல் நீரைவிட சுமார் 8.6 மடங்கு உப்பின் செரிவு அதிகமானது. அதால் அடர்த்திகூடிய இக் கடலினுள் ஒரு நபர் குதித்தால் அவர் கடலினால் தாழ்க்கப்பட மாட்டார், மாறாக மிதப்பார். பிரபலம் ஆனது எப்படி? உண்மையில் சாக்கடல் பிரபலமானது [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/04/dead-sea-tamil.jpg"><img class="alignleft  wp-image-3069" alt="dead sea tamil" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/04/dead-sea-tamil-150x150.jpg" width="120" height="120" /></a>சாக் கடல் அல்ல‌து டெட் சீ என்பது இஸ்ரேலிற்கும் ஜோர்தானிற்கும் இடையில் இருக்கும் ஒரு ஏரியாகும். ஆனால் &#8220;கடல்&#8221; என்ற அடை மொழியுடன் அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 400 மீற்றர் கீழே உள்ளது!</p>
<p>சாதாரன கடல் நீரைவிட சுமார் 8.6 மடங்கு உப்பின் செரிவு அதிகமானது.<br />
அதால் அடர்த்திகூடிய இக் கடலினுள் ஒரு நபர் குதித்தால் அவர் கடலினால் தாழ்க்கப்பட மாட்டார், மாறாக மிதப்பார்.</p>
<p><strong>பிரபலம் ஆனது எப்படி?</strong></p>
<ul>
<li>உண்மையில் சாக்கடல் பிரபலமானது SPA ( ஆரோக்கிய நீரூற்று சிகிச்சை/ நிறுவனங்களின் பொதுப்பெயர்) நிறுவனங்களின் விளம்பரங்களால்தான். இங்கிருக்கும் அதி செரிவான உப்பு நீர் உடலில் உள்ள கிருமித்தொற்றுக்களை நீக்கவல்லது என நம்பப்படுகிறது.</li>
</ul>
<ul>
<li>தாழ்க்கும் தன்மையற்ற கடல் என்பதால், வினோதத்திற்காக பல சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுகிறார்கள். ( ஏனைய சுற்றுலா தளங்களுடன் இப்பிடுகையில் வருகை மிக்குறைவானது!)</li>
</ul>
<p><strong>சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?</strong></p>
<p>பல காரணங்கள் கூறப்படுகின்றன&#8230;</p>
<ul>
<li>இங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. ( எனினும் எந்த சூழலிலும் வாழக்கூடிய பக்டீரியாக்களான halophilis மற்றும் archea வகை பக்டீரியாக்கள் இங்கு வாழ்கின்றன)</li>
</ul>
<ul>
<li>பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.</li>
</ul>
<p><strong>இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்!</strong></p>
<p>ஆம், வெப்ப நிலை மாற்றம் காரணமாக நாளொன்றிற்கு சுமார் 7 மில்லியன் தொன் நீர் சாக்கடலை விட்டு வெளியேறுகின்றது. அத்தோடு இஸ்ரேல் மற்றும் ஜோதார்ன் நாடுகள் சாக்கடலின் மூல நீர் வருகைக்குப்பொறுப்பான &#8220;ஜோர்தான் ஆற்றை&#8221; பல கிழைகளாக பிரித்து பயன்படுத்திவருவதால் சாக்கடலுக்குரிய மூல நீர் வருகை குறைவடைந்துள்ளது.</p>
<p>இதனால் சாக்கடலின் பல பகுதிகளில் தரைத்திட்டுக்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது!</p>
<p><strong>சாக்கடல் பற்றிய ஒரு அனுபவத்தொகுப்பு :</strong><br />
<iframe src="http://www.youtube.com/embed/12HIErmCqQI" height="315" width="420" allowfullscreen="" frameborder="0"></iframe> (253)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/facts-about-dead-sea-tamil/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பனிமலைகள் உருகுவதால் உலகுக்கு ஏற்படப்போகும் ஆபத்து.</title>
		<link>http://edu.tamilclone.com/glaciers-melting-risk/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=glaciers-melting-risk</link>
		<comments>http://edu.tamilclone.com/glaciers-melting-risk/#comments</comments>
		<pubDate>Tue, 07 May 2013 16:37:30 +0000</pubDate>
		<dc:creator>kalakumaran</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Enviroment]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[world]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3120</guid>
		<description><![CDATA[(படம் கிரீன்லாந்தின் ஒரு பகுதி) புவி வெப்பமயமாதலினால் பனிபாளங்கள் பனிமலைகள் உருகி வருகின்றன. பனிக்கட்டிகள் உருகும் போது கடலில் கலக்கும் கடல் நீர் மட்டம் உயரும். ஆனால் மலைகள் பள்ளத்தாக்குகளின் நிலை மாறும். புவி வெப்பமயமாதலினால் கடல் நீர் சூட்டினால் வட கோளார்த்ததிலும் ஆர்டிக் அண்டார்டிக் பகுதியிலும் பனி மலைகளை உருக்குகிறது சொல்லப்போனால் பனிமலைகளை ஸ்வாக செய்து வருகிறது வெப்பமான கடல்நீர். (மேல் புற வெப்பத்தை விடவும் கடலின் சூடு பனியை அதிகமாக உருக்குகிறதாம்) அமெரிக்க புவியியல் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: left;"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/image-1.jpg"><img class="alignleft size-medium wp-image-3123" alt="image 1" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/image-1-284x300.jpg" width="284" height="300" /></a></p>
<p style="text-align: left;">(படம் கிரீன்லாந்தின் ஒரு பகுதி)</p>
<p style="text-align: left;">புவி வெப்பமயமாதலினால் பனிபாளங்கள் பனிமலைகள் உருகி வருகின்றன. பனிக்கட்டிகள் உருகும் போது கடலில் கலக்கும் கடல் நீர் மட்டம் உயரும். ஆனால் மலைகள் பள்ளத்தாக்குகளின் நிலை மாறும்.</p>
<p style="text-align: left;">புவி வெப்பமயமாதலினால் கடல் நீர் சூட்டினால் வட கோளார்த்ததிலும் ஆர்டிக் அண்டார்டிக் பகுதியிலும் பனி மலைகளை உருக்குகிறது சொல்லப்போனால் பனிமலைகளை ஸ்வாக செய்து வருகிறது வெப்பமான கடல்நீர். (மேல் புற வெப்பத்தை விடவும் கடலின் சூடு பனியை அதிகமாக உருக்குகிறதாம்)</p>
<p style="text-align: left;">அமெரிக்க புவியியல் புள்ளிவிவர துறையில் பணியாற்றிய இயற்பியலாளர் ராபர்ட் வுட்வேர்ட் 1888 ல் முதல் முதலில் பனிமலைகள் உருகினால் கடல் மட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தியரியை வெளியிட்டார். அவருக்குப் பின் 100 வருடங்கள் கழித்து வில்லியம் ஃபரேல் மற்றும் ஜேம்ஸ் கிளார்க் இதுபற்றிய மேலும் பல தகவல்களை வெளியிட்டனர்.</p>
<p style="text-align: left;">வடகோளார்த்ததில் பனி மலைகள் உருகினால் கடல் மட்டம் பரவலாக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே சமயத்தில் வட கடல் பகுதிகளில் கடல் மட்டம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர், கடைசி பனிக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு இவர்களின் ஆய்வு இருந்தது.</p>
<p style="text-align: left;">அப்போதைக்கு இப்போது டெக்னாலஜி வளர்ச்சி கண்டுள்ளது கடலின் மாற்றங்கள் தினமும் கண்காணிக்கப்படுகிறது. ”டைட் கேஜ் (tide gauge)” டேட்டா பராமரிக்கப்படுகிறது. இந்த டேட்டவின் படி புவியில் நூற்றுகணக்கான இடங்களில் கடல் மட்டத்தின் அளவு மெல்ல மெல்ல உயர்ந்து வருவதை உறுதி செய்கிறார்கள். ஆனால் பெரும் நிலப்பரப்புகளில் இந்த மாற்றத்தை உணர்வது சற்று கடினமே.</p>
<p style="text-align: left;"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/ice-Untitled-2.jpg"><img class="alignleft size-medium wp-image-3124" alt="ice-Untitled 2" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/ice-Untitled-2-300x125.jpg" width="369" height="153" /></a></p>
<p style="text-align: left;">(கிரீன்லாந்தில்) பனி அதிகமாக உருகாத வரை கடல் மட்டம் நீர் இழுவிசை காரணமாக மேலேயே இருக்கும். சுத்தமாக உருகிவிட்டால் இழுவிசை இல்லாமல் கடல் நீர் உள்வாங்கிவிடும். இந்த படம் கடல் மட்டத்தை பற்றி விளக்குகிறது. அதோடு பனிமலை உருகுவதால் ஏற்படும் நில மாற்றத்தையும் விளக்குகிறது.</p>
<p style="text-align: left;"><strong>கடல் நீர் மட்டம் உயர்ந்தால் ஏற்படும் மாற்றங்கள் :</strong> முதல் கட்டமாக, கடல் மட்டம் உயரும் போது கடல் நீர் முகத்துவாரங்களின் ஊடாக பயணித்து நன்நீரை உவர்ப்பு நீராக மாற்றும். கடலோர நீர் நிலைகளின் உப்பின் அளவு அதிகரிக்கும்.</p>
<p style="text-align: left;"><strong>16000 வருடங்களுக்கு முன் பனி உருகியதால் தான் பல தீவுகள் கடலினுள் மூழ்கியதாக நம்பப்படுகிறது.</strong></p>
<p style="text-align: left;"><strong>கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் அணைத்தும் உருகினால் அப்பகுதியில் கடல் மட்டம் 100 மீட்டர்கள் கீழிரங்கும் (உள்வாங்கும்). காற்றின் வேகம் மற்றும் திசைகளில் மாற்றம் பெரும்.</strong></p>
<p style="text-align: left;">அதோடு கூட பெரும் புயல்கள் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு.</p>
<p style="text-align: left;">கடல் நீரோட்டங்கள் மாறிவிடும் (மொத்தத்தில் கடல் நகரும்.) அதனால் உலக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும். (கடல் நீரோட்டங்கள் தான் பூமியின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் பெரிய காரணி)</p>
<p style="text-align: left;">1990 ஆண்டின் மத்தியத்தில் இருந்து பசிபிக் பெருங்கடல் ஆண்டிற்கு ஒரு சென்டி மீட்டர் உயருவதாக ஹாவாய் பல்கலைகழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: left;"><strong>இன்னொரு கோணம் :</strong> கீரீன்லாந்தில் பனிமலைகள் உருகுவதால் அழுத்தக்குறைவு ஏற்பட்டு புவியின் அச்சில் (சாய்மானம்) மாற்றம் ஏற்படும். இது அண்டார்டிக் பகுதியில் ஏற்பட்டாலும் தான். (*பூமி பம்பரம் போல சற்று சாய்ந்தபடி சுழலுவது தெரிந்தது தானே)</p>
<p style="text-align: left;">பனி உருகுவதால் உலகின் கடல் மட்டம் எப்படி மாறும் என்பதை காட்டும் படம்.</p>
<p style="text-align: left;"><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/ice-Untitled-3.jpg"><img class="alignleft size-medium wp-image-3125" alt="ice-Untitled 3" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/ice-Untitled-3-300x120.jpg" width="396" height="158" /></a></p>
<p style="text-align: left;"><strong>தற்போதைய கணிப்பின் படி அப்படி பூரா பனிமலைகளும்( பனிப் பாளங்களும்) இபோதே உருகிவிடாது என்று சொல்கிறார்கள் ( அப்பாடா ! ) அப்படி முழுவதுமாக உருகுவதற்கு சில பல நூற்றாண்டுகள் ஆகலாமாம்.</strong></p>
<p style="text-align: left;"><strong>இப்போதைக்கு பயப்படத்தேவை இல்லை என்பதே சற்று ஆறுதலான விசயம்.</strong></p>
<p style="text-align: left;">by Kalakukmaran</p>
<p> (255)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/glaciers-melting-risk/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உலக செஞ்சிலுவை தினம் 8th May ( Red Cross day 8 may)</title>
		<link>http://edu.tamilclone.com/red-cross-day-2012-tamil/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=red-cross-day-2012-tamil</link>
		<comments>http://edu.tamilclone.com/red-cross-day-2012-tamil/#comments</comments>
		<pubDate>Tue, 07 May 2013 05:00:41 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[வரலாறுகள்]]></category>
		<category><![CDATA[red cross]]></category>
		<category><![CDATA[toda]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=796</guid>
		<description><![CDATA[செஞ்சிலுவைச் சங்கம்&#8230; நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச அமைப்பு. அந்த அமைப்பினை கெளரவிக்கும் முகமாகவும் அதன் சேவையை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தி சேவையை விரிவு படுத்தவும் நோக்கத்துடனும் மே 8 ஆம் திகதியை &#8220;சர்வதேச செஞ்சிலுவை தினம்&#8221; ஆக உலகம் கொண்டாடுகிறது / நினைவுகூறுகிறது. உலக நாடுகளிடையே செயற்பட்டுக்கொண்டிருக்கும் பக்கச்சார்பற்ற அமைப்பு எது? என்றால் அனைவரும் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அமைப்பு இந்த செஞ்சிலுவை சங்கமாகும். ஆம், இவ் அமைப்பை உருவாக்கிய ஹென்றி டுனான்ட் ( Henry [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2012/05/red-cross-flag-974-p.gif"><img class="alignleft size-medium wp-image-797" title="red-cross-day-2012" alt="" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2012/05/red-cross-flag-974-p-300x199.gif" width="300" height="199" /></a>செஞ்சிலுவைச் சங்கம்&#8230; நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச அமைப்பு. அந்த அமைப்பினை கெளரவிக்கும் முகமாகவும் அதன் சேவையை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தி சேவையை விரிவு படுத்தவும் நோக்கத்துடனும் மே 8 ஆம் திகதியை &#8220;சர்வதேச செஞ்சிலுவை தினம்&#8221; ஆக உலகம் கொண்டாடுகிறது / நினைவுகூறுகிறது.</p>
<p>உலக நாடுகளிடையே செயற்பட்டுக்கொண்டிருக்கும் பக்கச்சார்பற்ற அமைப்பு எது? என்றால் அனைவரும் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அமைப்பு இந்த செஞ்சிலுவை சங்கமாகும். ஆம், இவ் அமைப்பை உருவாக்கிய ஹென்றி டுனான்ட் ( Henry Dunant) இன் அடிப்படை நோக்கமே &#8220;பக்கச்சார்பற்ற சேவையை இன மத பேதமின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும்&#8221; என்பதே. இன்றுவரை செஞ்சிலுவைச்சங்கம் தனது சேவையை செவ்வனே ஆற்றிவருகிறது.</p>
<p><strong>செஞ்சிலுவைச்சங்கம் உருவான வரலாறு :</strong></p>
<p>சுவிஸ்சர்லாந்தைச்சேர்ந்த ஹென்றி டுனான்ட் எனும் பிரபல வர்த்தகர், 1859 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் சக்கரவர்த்தியான 3 ஆம் நெப்போலியனுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சை மேற்கொள்வதற்காக சென்றார். எனினும், அப்போது ஃப்ரான்ஸிற்கும் ஒஸ்ரியாவிற்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போரில் காயமுற்ற இராணுவ வீரர்களின் துன்பத்தை நேரில் பார்வையிட்ட ஹென்றி அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தார்.<br />
நாடு திரும்பிய பின்னரும் அவரால் அந்தப்பாதிப்பில் இருந்து மீழமுடியவில்லை.</p>
<p>அதனால், இவ்வாறான பாதிப்புற்றவர்களுக்கு பக்கச்சார்பில்லாமல் உதவ வேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே செஞ்சிலுவை சங்கமாகும்.</p>
<p>1983 ஆம் ஆண்டு 9 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று 194 நாடுகளை அங்கத்துவர்களாகக்கொண்டு உலகம் முழுவதும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் தனது அடிப்படை நோக்கைவிட்டு விலகாமல் சேவையாற்றிவருகிறது.<br />
சுமார் 97 மில்லியன் தன்னார்வலர்கள் இவ் அமைப்புடன் இணைந்து சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>By : Chandran Pirabu (404)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/red-cross-day-2012-tamil/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>செயற்கை மழை! வரலாறும் ஆபத்தும்! &#8211; Cloud Seeding (tamil)</title>
		<link>http://edu.tamilclone.com/artificial-rain-tamil-informations/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=artificial-rain-tamil-informations</link>
		<comments>http://edu.tamilclone.com/artificial-rain-tamil-informations/#comments</comments>
		<pubDate>Sun, 05 May 2013 20:22:30 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[how to]]></category>
		<category><![CDATA[how-sci]]></category>
		<category><![CDATA[water day]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3101</guid>
		<description><![CDATA[உலகின் பல்வேறு நாடுகளில் இன்று செயற்கை மழை வெற்றிகரமாக பெய்விக்கப்படுகிறது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம். செயற்கை மழை ஏன் தேவை? 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அதிவேக தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவுகளின் ஒரு பங்காக பூமியின் கால நிலை பல்வேறுவிதமாக மாற்றமடைந்துள்ளது. மழை பெய்யவேண்டிய காலங்களில் மழை பெய்யாமல் பொய்த்துவிடுவதால் பல விவசாய நடவடிக்கைகள் பாதிப்புற நேருகின்றது. ( சில இடங்களில் அதீத மழையும் வேறு சில இடங்களில் அதீத வறட்சியும் ஏற்படுவதால் மனித [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>உலகின் பல்வேறு நாடுகளில் இன்று செயற்கை மழை வெற்றிகரமாக பெய்விக்கப்படுகிறது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.</p>
<p><strong>செயற்கை மழை ஏன் தேவை?</strong></p>
<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/farmerama.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3102" alt="farmerama" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/farmerama-150x150.jpg" width="150" height="150" /></a>19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அதிவேக தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவுகளின் ஒரு பங்காக பூமியின் கால நிலை பல்வேறுவிதமாக மாற்றமடைந்துள்ளது. மழை பெய்யவேண்டிய காலங்களில் மழை பெய்யாமல் பொய்த்துவிடுவதால் பல விவசாய நடவடிக்கைகள் பாதிப்புற நேருகின்றது. ( சில இடங்களில் அதீத மழையும் வேறு சில இடங்களில் அதீத வறட்சியும் ஏற்படுவதால் மனித உயிர் இழப்புக்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.)<br />
சரியான நேரத்தில் மழையை பெய்விப்பது ஒன்றே சரியான தீர்வாக அமையும். ஆகவே செயற்கை மழைக்கான தேவையும் எழுந்தது.</p>
<p><strong>செயற்கை மழை என்றால் என்ன?</strong></p>
<p>ஓர் இடத்தில் பெய்யவேண்டிய மழையை செயற்கை முறையில் இன்னோர் இடத்தில் பெய்விப்பதே செயற்கை மழை எனப்படுகிறது.</p>
<p><strong>செயற்கை மழை எப்படி சாத்தியமானது? வரலாறு :</strong></p>
<p>செயற்கை மழைக்கான தேவை தொடர்பான எண்ணக்கரும் 1903 ஆம் ஆண்டளவிலேயே விஞ்ஞானிகளிடையே விதைக்கப்பட்டது. எனினும் எந்த விதமான முன்னேற்றங்களும் சாத்தியப்படவில்லை. 1950 களில் அவுஸ்திரேலியாவில் &#8221; மழை உருவாக்கம்&#8221; என்ற பெயருடன் ஒரு குழு நியமிக்கப்பட்டு தீவிர தேடலில் இறங்கியது. விளைவாக 1957 ஆம் ஆண்டளவில் செயற்கை மழை தொடர்பான ஒரு திடமான எண்ணக்கரு உருவானது. தொடர்ச்சியாக 1960 ஆம் ஆண்டில் முதலாவது செயற்கை மழை பெய்ப்பிக்கப்பட்டது.<br />
இந்த திட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா விஞ்ஞானிகள் தீவிரமாக செயற்பட்டார்கள். முக்கியமாக ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய பெர்னார்டு வென்னிகாட் ஆகிய விஞ்ஞானிகள் இத்திட்டத்தின் அடிப்படை காரணிகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். பின்னர் வந்த அமெரிக்க விஞ்ஞானி சிம்சன் உறுதியான பல மாற்றங்களை செய்தார். நவீன மாறுதல்களை சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் செய்தார்கள்.</p>
<p><strong><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/20091101_cloud_seeding_600.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3103" alt="cloud seeding tamil" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/20091101_cloud_seeding_600-150x150.jpg" width="150" height="150" /></a>செயற்கை மழை எப்படி பெய்கிறது?</strong><br />
செயற்கை மழை பெய்விப்பை மூன்று பிரிகாக பிரிக்கலாம்&#8230;.</p>
<ul>
<li>முதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். கல்சியம் கார்பைட், கல்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை/ அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குவார்கள்.</li>
<li>அடுத்து, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூடட்டுவார்கள். (கல்சியம் குளோரைட்டும் பயன்படுத்துவதுண்டு.) இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.</li>
<li>இறுதியாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது!</li>
</ul>
<p><strong><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/TH-RAIN-3_1314942g.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3104" alt="rain tamil" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/TH-RAIN-3_1314942g-150x150.jpg" width="150" height="150" /></a>செயற்கை மழையால் பாதிப்பு உண்டா?</strong></p>
<p>செயற்கை மழையினால் உடலிற்கோ/ தாவரங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை! இயற்கை மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்கலாம்.</p>
<p>ஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்யவேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். கால நிலை மேலும் மோசமடையும்.</p>
<p>செயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர் பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்!</p>
<p>செயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது!</p>
<p><strong>உலகில் சீனா அதிகமாக செயற்கை மழையை பெய்விக்கின்றது.</strong></p>
<p>By &#8211; Chandran Pirabu</p>
<p><strong><em>Reference :</em></strong><br />
<em> World Meteorological Organization</em><br />
<em> The Rainmaking Story</em><br />
<em>Wiki &amp; nilanila</em> (247)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/artificial-rain-tamil-informations/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மங்கலான புகைப்படத்தை தெளிவாக்க ஒரு சிறிய மென்பொருள்!</title>
		<link>http://edu.tamilclone.com/focus-magic-4-0-tamil-software/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=focus-magic-4-0-tamil-software</link>
		<comments>http://edu.tamilclone.com/focus-magic-4-0-tamil-software/#comments</comments>
		<pubDate>Sat, 04 May 2013 09:48:15 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[தரவிறக்கம்]]></category>
		<category><![CDATA[தொழில்-நுட்பம்]]></category>
		<category><![CDATA[multimedia soft]]></category>
		<category><![CDATA[soft-portable]]></category>
		<category><![CDATA[Softwares]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=3092</guid>
		<description><![CDATA[இந்த மென்பொருள் மூலம் கலங்களான / மங்கலான புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்ற முடியும்! அரிய புகைப்படங்களை எடுக்கும் போது, கமெரா (camera &#8211; ஒளிப்படமி) ஆடினால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. இலகுவாக இந்த மென்பொருள் மூலம் சரிசெய்திட முடியும். சிறப்புக்கள் : Photoshop உடன் இணைந்து இயங்ககூடியது. ( பலர் இந்த மென்பொருளை Photoshop plug-in ஆக பயன்படுத்துகின்றனர்.) இலகுவான பாவனை. அளவு : 5Mb தரவிறக்க : Download or Download 02 (346)]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tamil-soft.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-3093" alt="tamil soft" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2013/05/tamil-soft-150x150.jpg" width="150" height="150" /></a>இந்த மென்பொருள் மூலம் கலங்களான / மங்கலான புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்ற முடியும்!<br />
அரிய புகைப்படங்களை எடுக்கும் போது, கமெரா (camera &#8211; ஒளிப்படமி) ஆடினால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. இலகுவாக இந்த மென்பொருள் மூலம் சரிசெய்திட முடியும்.</p>
<p><strong>சிறப்புக்கள் :</strong></p>
<ul>
<li>Photoshop உடன் இணைந்து இயங்ககூடியது. ( பலர் இந்த மென்பொருளை Photoshop plug-in ஆக பயன்படுத்துகின்றனர்.)</li>
<li>இலகுவான பாவனை.</li>
</ul>
<p><strong>அளவு : 5Mb</strong></p>
<p><strong>தரவிறக்க : </strong><a href="http://uploaded.net/file/kwpq6pr5" target="_blank">Download</a> or <a href="http://rapidgator.net/file/c7cfe8a93aba5014599bbbfd418a8662/X-40FM.rar.html" target="_blank">Download 02</a> (346)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/focus-magic-4-0-tamil-software/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுதந்திர பத்திரிகையாளர் தினம் 03-May ! + பரிசை வென்றவர் யார்?</title>
		<link>http://edu.tamilclone.com/press-freedom-day-tamil-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=press-freedom-day-tamil-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d</link>
		<comments>http://edu.tamilclone.com/press-freedom-day-tamil-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 02 May 2013 19:00:07 +0000</pubDate>
		<dc:creator>Prabu</dc:creator>
				<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[வரலாறுகள்]]></category>
		<category><![CDATA[press freedom]]></category>
		<category><![CDATA[UNESCO]]></category>

		<guid isPermaLink="false">http://edu.tamilclone.com/?p=684</guid>
		<description><![CDATA[மே 3 ஆம் திகதி உலக பத்திரிகைகள் சுதந்திர நாள் ஆக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு முதற் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பத்திரிகை சுதந்திரத்தைப்பரப்பும் நோக்கிலும், மனித உரிமைகள் சாசனம் 19 ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமை சுதந்திரத்தை உலக நாடுகளில் நிலை நாட்டுவதையும் நோக்காக்கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் UNESCO/Guillermo Cano World Press Freedom day என்றே அழைக்கப்படுகிறது. அதற்கான காரணம்&#8230; கொலம்பியாவில் Guillermo Cano Isaza எனும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://edu.tamilclone.com/wp-content/uploads/2012/05/press-freedom-day-2012.jpg"><img class="alignleft  wp-image-687" title="press freedom day 2012" alt="" src="http://edu.tamilclone.com/wp-content/uploads/2012/05/press-freedom-day-2012-300x232.jpg" width="210" height="162" /></a>மே 3 ஆம் திகதி உலக பத்திரிகைகள் சுதந்திர நாள் ஆக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு முதற் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.<br />
பத்திரிகை சுதந்திரத்தைப்பரப்பும் நோக்கிலும், மனித உரிமைகள் சாசனம் 19 ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமை சுதந்திரத்தை உலக நாடுகளில் நிலை நாட்டுவதையும் நோக்காக்கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.</p>
<p>இத்தினம் UNESCO/Guillermo Cano World Press Freedom day என்றே அழைக்கப்படுகிறது. அதற்கான காரணம்&#8230;</p>
<p>கொலம்பியாவில் Guillermo Cano Isaza எனும் பத்திரிகை எழுத்தாளர் 1986 ஆம் ஆண்டில், அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பட்டது. அதனால் அவரின் நினைவாக இவ் நாளில் அவரின் பெயரும் தினத்தின் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந் நாள் அன்று, உலகின் சமாதானத்திற்காகவும் சுதந்திரப்பேச்சிற்காகவும் இன்னல்களைத்தாண்டி போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25 000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.<br />
சுமார் 14 நபர்களைக்கொண்ட சுயாதீன குழுவால் குறிப்பிட்ட &#8221; சுதந்திர எழுத்தாளர்&#8221; தேர்வு செய்யப்படுவார்.</p>
<p>இவ்வருடத்திற்கான சுதந்திர பத்திரிகையாளராக ரஷ்யாவை அண்டியுள்ள அசர்பைஜான் (Azerbaijan ) நாட்டைச்சேர்ந்த Eynulla Fatullayev என்பவர் தேர்வாகியுள்ளார்!</p>
<p>இதுவரை கெளரவிக்கப்பட்டவர்கள் விபரம்&#8230;</p>
<p>2013: Reeyot Alemu, Ethiopian<br />
2012: Eynulla Fatullayev, Azerbaijan<br />
2011: Ahmad Zeidabadi, Iran<br />
2010: Mónica González Mujica, Chile<br />
2009: Lasantha Wickrematunge, Sri Lanka (posthumous award)<br />
2008: Lydia Cacho Ribeiro, Mexico<br />
2007: Anna Politkovskaya, Russia (posthumous award)<br />
2006: May Chidiac, Lebanon<br />
2005: Cheng Yizhong, China<br />
2004: Raúl Rivero, Cuba<br />
2003: Amira Hass, Israel<br />
2002: Geoffrey Nyarota, Zimbabwe<br />
2001: Win Tin, Myanmar<br />
2000: Nizar Nayyouf, Syria<br />
1999: Jesús Blancornelas, Mexico<br />
1998: Christina Anyanwu, Nigeria<br />
1997: Gao Yu, China</p>
<p>நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ் விருது கிடைக்க வேண்டும் என்பதே எமது ஆசை. ஆனால், இவ் ஆக்கத்தை எழுதிய என்னைப் பொறுத்தவரை நாம் அதற்கு தகுதியானவர்கள் ஆகவில்லை என்பது உண்மையே.<br />
பத்திரிகை தர்மங்களையும் இணைய ஊடக தர்மங்களையும் பல தமிழ் பத்திரிகைகள், இணையங்கள் மீறிவருவது இருக்கும் வரை எமக்கு இவ் உயரிய விருது கிடைப்பது அரிதுதான்&#8230;</p>
<p>By : Chandran Pirabu (348)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://edu.tamilclone.com/press-freedom-day-tamil-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
